அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 26 நவம்பர், 2012

தெருமுனைப் பிரச்சாரம்

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஆயங்குடி கிளை சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் கடந்த வெள்ளியன்று (23.11.12) மக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.முஸ்லிம்களும், சில பிறமதத்தவர்களும் ஒன்றாக வசிக்கும் இந்த பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது இதுவே முதல் முறை அல்ஹம்துலில்லாஹ்.மின்சாரம்  இல்லாத அந்த நேரத்திலும், ஆயங்குடி தவ்ஹீத் பள்ளியின் இமாம்,  முஹம்மத் அவர்கள் தெளிவான முறையில், ஆனித்தரமாக தங்கள் உரையை நிகழ்த்தினார்கள்.எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே..!





























0 கருத்துகள்:

கருத்துரையிடுக