அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 11 ஜனவரி, 2013

சுரங்க ரயில் பாதைக்கு 150 வயது


உலகில் முதன் முதலாக அமைக்கப்பட்ட சுரங்க பாதைக்கு, இன்று வயது 150 ஆகிறது.
உலகிலேயே முதன்முறையாக லண்டனில் தான் சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டது.
கடந்த 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி தொடங்கப்பட்ட ரயில் பாதைக்கு இன்று 150 வயதாகின்றது.
ஆரம்பத்தில் மிக குறைந்த தூரத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் பாதை, இன்று 402 கிலோமீற்றர் நீளத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
லண்டன் டியூப்(London Tube) என்றழைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையின் வழியாக ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி பேர் பயணிக்கின்றனர்.
இந்த பாதையின் 150வது ஆண்டை நினைவூட்டும் விதமாக, தொடக்க காலத்தில் இயக்கப்பட்ட நீராவி என்ஜினுடன் கூடிய ரயில்களை வருகிற 13ஆம் தேதி இயக்க லண்டன் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 நன்றி: newsonews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக