அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

சதகத்துல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தர்மம்

அஸ்ஸலாமு அலைக்கும்.


அல்லாஹ்வின் பேரருளால் கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் ஃபித்ரா வசூல் செய்யப்பட்டு, 19.08.2012 அன்று ஏழை மக்களுக்கு தொகுத்து வழங்கப்பட்டது.

ஊரில் வசூல் செய்யப்பட்ட தொகை                 ரூ.20380,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில
தலைமை மூலம் கொடுக்கப்பட்ட தொகை   ரூ.10000, 

ஆக மொத்தம்                                                              ரூ.30380

இந்த தொகை மூலம் 107 பயனாளிகள் ஓவ்வொருவருக்கும் கோழி, அரிசி, சமையல் பொருட்கள்ஆகியவை வழங்கப்பட்டது.

இதர செலவுகள் போக மீதமுள்ள தொகை ரூ.1010, இரு குடும்பங்களுக்கு ரூ.500, மற்றும் ரூ.510, என பகிர்ந்தளிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக