அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 16 டிசம்பர், 2011

பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடக்கம்:தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை,டிச.15-
 
பிளஸ்-2 தேர்வுகள்  மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:-
 
மார்ச்-8-மொழித்தாள் ஒன்று.
 
மார்ச்-9-மொழித்தாள் இரண்டு.
 
மார்ச்-12-ஆங்கிலம் முதல் தாள்.
 
மார்ச்-13-ஆங்கிலம் இரண்டாம் தாள்.
 
மார்ச்-16-  இயற்பியல்,பொருளியல்,உளவியல்.
 
மார்ச்-19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல்.நியூட்ரிசியன்.
 
மார்ச்-20-வணிகவியல்,புவியியல்,மனையியல்.
 
மார்ச்-22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து.
 
மார்ச்-26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வணிகக் கணிதம்.
 
மார்ச்-28- கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,இந்திய கலாச்சாரம், தொடர்பு ஆங்கிலம், தட்டச்சு,சிறப்பு மொழி.
 
மார்ச்-30- தொழில்கல்வி தியரி, அரசியல் மற்றும் அறிவியல் தேர்வுகள், நர்சிங், மற்றும் புள்ளியியல்.
 
நன்றி : மாலைமலர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக