அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 14 ஜூன், 2011

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்க்கான கவுன்சிலிங் வரும் 30ம் தேதி தொடங்குகிறது

சென்னை : பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம், மே மாதம் 16ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி  வரை வினியோகம் செய்யப்பட்டது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கவும் ஜூன் 3ம் தேதி  தான் கடைசி நாள். 24 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. அதில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

வரும் 21ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து, 30ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது. முதல் நாளில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் சிறப்பு பிரிவை (கோட்டா) சேர்ந்தவர்களுக்கு கவுன்சலிங் நடக்கும். ஜூலை 1ம் தேதி பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் தொடங்குகிறது. முதல் ஏழு நாட்கள் பொது பிரிவினருக்கான கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி : தலைப்பு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக