அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 7 ஜூன், 2012

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-லால்பேட்டை

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த வாரம், 29.05.2012 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் மாநில தலைவர் சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு கேட்கப்பட்ட வினாக்களுக்கும் விமர்சனங்களுக்கும் விடையளித்தார்.





கூட்டதில் கலந்து கொண்ட மக்களில் ஒரு பகுதியினர்






10.05.2012 முதல் 20.05.2012 வரை லால்பேட்டை தவ்ஹீத் மர்கஸில் நடந்த கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.


மாவட்டத் தலைவர் முத்து ராஜா அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

அல்ஹம்துலில்லாஹ்......!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக