அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

நோன்புப் பெருநாள்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் பேரருளால் 20.08.2012 அன்று நோன்புப் பெருநாள் தொழுகை ஆயங்குடி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.ஆண்கள் பள்ளிவாசல் சாலையிலும் பெண்கள் பள்ளியின் வெளி வராந்தாவிலும் தங்கள் தொழுகையை நிறைவேற்றினர்.

மவ்லவி T.சபியுல்லாஹ் அவர்கள் பெருநாள் தொழுகையை நடத்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்





































0 கருத்துகள்:

கருத்துரையிடுக