அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 5 செப்டம்பர், 2012

பெண்கள் பயான்

கடலூர் மாவட்டம், ஆயங்குடி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக அல் அக்ஸா பெண்கள் மதரஸாவில் கடந்த ஞாயிறு (02.09.2012) அன்று பெண்களுக்கான பயான் மதியம் 3.00 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெற்றது.தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் இன்றைய பெண்களின் நிலை ஆகிய தலைப்புகளில் உரையாற்றப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக