அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 31 அக்டோபர், 2012

ஹஜ்ஜுப் பெருநாள்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் பேரருளால் 27.10.2012 அன்று 
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயங்குடி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.ஆண்கள் பள்ளிவாசல் சாலையிலும் பெண்கள் பள்ளியின் வெளி வராந்தாவிலும் தங்கள் தொழுகையை நிறைவேற்றினர்.

14 மாடுகள் அறுக்கப்பட்டு, இறைச்சி பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டது, சுமார் ஏழை 100 மக்களுக்கும் அவர்களுடைய இல்லங்களுக்கு சென்று வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.....!




















0 கருத்துகள்:

கருத்துரையிடுக