அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 22 மே, 2011

ஐ.நா.சபை மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு



ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு
ஆகி இருக்கிறது.ஜெனீவா நகரில் நடந்த
ஓட்டெடுப்பில் இந்தியாவுக்கு 181
ஓட்டுகள் கிடைத்தன. இதன் மூலம் உலகில் எந்த
பகுதியிலும் மனித
உரிமை மீறல் நடந்தாலும், அதை தட்டிக்கேட்கும்
உரிமை இந்தியாவுக்கு
கிடைத்துள்ளது.இந்தியா மட்டுமின்றி
இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ்,
குவைத் உள்ளிட்ட மேலும் 13 நாடுகளும், மனித உரிமை கவுன்சிலுக்கு
உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.இவர்களின் பதவிக்காலம் 3
ஆண்டுகளாகும்.
இதுபற்றி ஐக்கிய நாட்டு சபையின் தெற்கு ஆசிய பகுதி மனித உரிமை
மேற்பார்வையாளர் மீனாட்சி கங்குலி கூறுகையில்,இந்தியா மிகப்பெரிய
ஜனநாயக நாடு என்பதால் மிகச்சிறந்த முறையில் செயலாற்றும்'' என்று
நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி : மணற்கேனிடைம்ஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக